83 வீதமானவர்கள் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுள்ளனர். (மன்னார் நிருபர்) 22-10-2021 மன்னார் மாவட்டத்தில் இது வரை கொரோனா தடுப்பூசிகளை பெறாத நபர்கள் மற்றும் கடந்த மாதம் முதல் தடுப்பூசியை பெற்று... Read more
(22-10-2021) கொவிட் தடுப்பூசி வழங்கும் திட்டத்தின் கீழ் நாட்டில் இதுவரை ஒரு கோடியே 47 இலட்சத்து 89 ஆயிரத்து 68 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. சுகாதார அமைச்ச... Read more
(22-10-2021) மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாட்டை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி அதிகாலை 4 மணி முதல் நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனை தெ... Read more
(22-10-2021) மட்டக்களப்பு மாநகரசபையின் 52 வது அமர்வில் காரசாரமான விவாதங்கள் நடைபெற்றதுடன் மாநகர சபை உறுப்பினர் ஒருவர் சபை வெளிநடப்பு செய்துள்ளார். மட்டக்களப்பு மாநகரசபையின் அமர்வானது இன்று க... Read more
நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 12 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார். குறித்த அனைவரும் நேற்றைய தினம் (21) உயிரிழந்தவர்கள்... Read more
(22-10-2021)- மட்டக்களப்பு – ஏறாவூர் பகுதியில் போக்குவரத்து பொலிஸ் அதிகாரி ஒருவர் பொதுமகன் இருவரை தாக்கும் வகையிலான காணொளி வெளியாகியுள்ளது. குறித்த சம்பவம் இன்று (22) மாலை பதிவாகியுள்ள... Read more
இலங்கை தலைநகர் கொழும்புவில் உள்ள தனியார் மருத்துவமனையில் 31 வயதான பெண் ஒருவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு அறுவை சிகிச்சை மூலமாக பிரசவம் நடைபெற்றது. அதில், இரண்டு நிமிட... Read more
மன்னார் நிருபர் 22-10-2021) கொழும்பு 07-இல் அமைந்துள்ள புனரமைக்கப்பட்ட எயிட்டி கிளப் (80 Club) கேளிக்கை விடுதி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நேற்று (21) இரவு திறந்து வைக்கப்பட்ட... Read more
முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட கனேடியப் பயணிகள் மாகாணத்தில் வழங்கப்பட்ட தடுப்பூசி பாஸ்போர்ட்டுகளை விளையாட்டு இயந்திரம் படிக்கக்கூடிய QR குறியீடுகள் மற்றும் மத்திய அரசின் ஒப்புதலுடன் நிரூபிக்க... Read more
கனடாவில் பல்வேறு பகுதிகளில் அமுல் செய்யப்படும் முடக்கம் காரணமாக பாதிக்கப்பட்ட தொழில்களில் உள்ள மக்களுக்கு ஒரு புதிய நன்மைத் திட்டத்திற்கு வழிவகை செய்வதற்காக கனடா மீட்புப் பயனை (சிஆர்பி) எதிர... Read more