கனடாவின் அல்பர்ட்டா மாகாணத்தின் தலைநகரான எட்மண்டன் நகரத்தின் புதிய மேயராக இந்திய வம்சாவளி கனடிய பிரஜையான அமர்ஜீத் சோஹி தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்ற மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. இவர... Read more
வெல்லவாய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எல்லவல நீர்வீழ்ச்சியில் நீராட சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் இரண்டு பிள்ளைகள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இன்று (20) பிற்பகல் நீர்வீழ்ச்சி... Read more
(மன்னார் நிருபர்) (20-10-2021) தமிழகத்தில் இருந்து சர்வதேச கடல் எல்லை ஊடாக இலங்கைக்கு சமீப காலமாக கடல் அட்டைகள் அதிக அளவு கடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுப்பதற்கு இந்திய-இலங்கை சர்வதேச கடல் எ... Read more
13 வயதுச் சிறுமியை வன்புணர்ந்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் கொக்குவிலில் உள்ள ஒளிப்படப்பிடிப்பு நிறுவனத்தின் (ஸ்ரூடியோ) உரிமையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் அவரின் மனைவியும் ய... Read more
கெளதம புத்தர் பரிநிர்வாணமடைந்த உத்திரபிரதேசத்தில் உள்ள குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று( 20 ) திறந்து வைத்தார். இந்த விமான நிலையம் பெளத்த மதத்தவரது ஆன்மீ... Read more
21ம் திகதி பணிக்கு திரும்பாத ஆசிரியர்கள் அதிபர்களின் சம்பளம் இடைநிறுத்தப்படும் என வடமேல்மாகாண ஆளுநர் ராஜகொலுரே அறிவித்துள்ளார். அவர்கள் 25ம் திகதி பாடசாலைகளிற்குள் நுழைவதற்கு அனுமதிகப்போவதில... Read more
மட்டு வாழைச்சேனையில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி தீயில் எரிந்து முற்றாக சேதம்
(20-10-2021) மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்றுக்கு இனம் தெரியாதோரோல் இன்று புதன்கிழமை (20) அதிகாலை தீ வைக்கப்பட்டதை அடுத்து முச்சக... Read more
(மன்னார் நிருபர்) (20-10-2021) வட-கிழக்கு மாகாணங்களில் இருந்து இராணுவத்தை வெளியேற்றினால் தான் தமிழர் தாயகம் உய்யும். தற்போது அடிமை நாடாக மத்திய அரசாங்கம் வடக்கு கிழக்கை போரின் பின் நிர்வகித்... Read more
ஒரு மனிதனை யார் கைவிட்டாலும் ஆன்மீகம் கைவிடாது! என்ற உறுதியோடு உங்கள் “ராஜயோகம்” Dr. K. RAM.Ph.D (USA) தொடர்புக்கு: 0091-98401 60068, 99404 31377 மேஷம் : மனமகிழ்ச்சி அதிகரிக்கும் வாரம். உத்... Read more
மணவாழ்க்கையில் புகுந்தார் – யாழ் மேயர் மணிவண்ணன் யாழ் மேயர் மணிவண்ணன் மணவாழ்க்கையில் புகுந்தார். யாழ்ப்பாணத்தில் பிரபல வர்த்தகர் ஜெயகாந்தன்- சுதா தம்பதிகளின் புதல்வியான அபிராமியைக் கரம... Read more