இலங்கைத்தீவில் மே மாத இறுதிக்குள் நாட்டில் உள்ள அரைவாசிப் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுவிடும் என்று அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்திருந்தார். ஆனால் முதலாவது டோஸ் தடுப்பூசியைப் பெற்றவர்களு... Read more
(மன்னார் நிருபர்) (23-06-2021) மன்னார் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 500 குடும்பங்களுக்கு இன்றைய தினம் புதன் கிழமை (23) காலை சுமார் 4 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலர் உணவு பொருட்கள் வழங்கி வை... Read more
இலங்கையில் இரத்தினபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள தெனியாய ஹேஸ் தேயிலை பெருந்தோட்டத்தில் மண்சரிவு மழை காற்று என்பவற்றினால் பாதிப்படைந்தது நாட்டில் விதிக்கப்பட்டுள்ள பயணத் தடை காரணமாக தமது அன்றாட... Read more
கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் முதல்வர் டக் போர்ட் அவர்களின் வாசஸ்த்தலம் ரொறன்ரோ மாநகரில் உள்ளது. ஒன்றாரியோ மாகாணப் பொலிஸ் அதிகாரிகள் கொண்ட குழு ஒன்று 24 மணி நேரமும் அவருக்கு பாதுகாப்பு வழங்... Read more
இலங்கைப் பாராளுமன்றத்தின் தற்போதைய பிரதான எதிர்க் கட்சித் தலைவரான சஜீத் பிரேமதாச பாராளுமன்ற அமர்வுகளில் அரசாங்கத்தின் பாதகமான செயற்பாடுகளை கடுமையாக விமர்சித்து வருகின்றார். அதே வேளை அரசாங்கத... Read more
கனடாவில் முதல்வர் டக் போர்ட் தலைமையிலான ஒன்ராறியோ மாகாண அரசாங்கத்தில் , மேலும் இரண்டு இந்திய கனேடியர்களுக்கு அமைச்சரவையில் பதவிகள் வழங்கப்பெற்றுள்ளன. அண்மையில் இடம்பெற்ற . அமைச்சரவை மாற்றத்த... Read more