ஸ்காபுறோவில் சில இடங்களில் தடுப்பூசி போடும் நடவடிக்கைகள் திடீரென மாகாண அரசாங்கத்தால் நிறுத்தப்பட்டது குறித்து ஏமாற்றம் அடைந்ததாக தெரிவிப்பு ரொரொன்ரோ பெரும்பாகத்தைச் சேர்ந்தவர்களான 5 மத்திய ப... Read more
கனடா உதயனுக்காக தீபச்செல்வன் ஈழ இறுதிப் போரில் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக அவர்களின் உறவுகள் தெருத்தெருவாக போராடி வருகிறார்கள். போர் முடிந்து பன்னிரண்டு வருடங்கள் ஆகின்றன என்றால், அவர்கள்... Read more
(மன்னார் நிருபர்) (15-04-2021) இந்திய மீனவர்கள் அத்து மீறி இலங்கை கடற்பரப்பில் நுழைந்து மீன் பிடிக்கும் நடவடிக்கைகளை ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்... Read more
ஒரு மனிதனை யார் கைவிட்டாலும் ஆன்மீகம் கைவிடாது! என்ற உறுதியோடு உங்கள் “ராஜயோகம்” Dr. K. RAM.Ph.D (USA) தொடர்புக்கு: 0091-98401 60068, 99404 31377 மேஷம் : பொல்லாத காலங்கள் சொல்லாமல் விலகக்க... Read more
கொரோனாப் பெருந்தொற்றுக் காரணமாகத் தொடர்ந்து மூன்றாவது வாரமாக முடக்கப்பட்டிருக்கும் திருநெல்வேலி பாரதிபுரம் கிராமத்துக்குத் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தால் உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப... Read more
மன்னார் நிருபர் 04-16-2021 மன்னார் மாவட்டத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை (15) காலை கடும் மழையுடன் கூடிய கால நிலை காணப்படுவதால் மக்களிம் இயல்பு நிலை பாதிப்படைந்துள்ளது. இன்று வியாழக்கிழமை கா... Read more
(மன்னார் நிருபர்) 04-15-2021 மன்னார் பள்ளிமுனை பகுதியை சேர்ந்த மீனவர்கள் கடந்த 13ஆம் திகதி இரவு நேரத்தில் நாச்சிகுடா வளைப்பாடு எல்லை பகுதியில் இரண்டு படகுகளில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுப... Read more
“மல்லிகை ஜீவாவின் இலக்கியப் பயணம்” நாள்: 16 ஏப்ரல் வெள்ளிக்கிழமை 2021 நேரம்: இரவு 8:00 – 9:30 மணி (கனடா ரொறன்ரோ) சிறப்பு பேச்சாளர்கள்: ‘எழுத்தாளர்களை உருவாக்குவதில் ஜீவாவின் பங்க... Read more
கனடாவில் தங்கியுள்ள 90000 அத்தியாவசிய தொழிலாளர்கள் மற்றும் சர்வதேச பட்டதாரிகள் நிரந்ததிர வதிவிட உரிமை பெறவுள்ளார் கனடாவில் தற்போது தங்கியிருந்து சுகாதார சேவைகள், வைத்தியசாலைகள் போன்ற அத்தியா... Read more