தமிழினம் தைப்பொங்கல் திருநாளைத் தமிழ்ப்புத்தாண்டின் தொடக்கமாகக் கொண்டாடிவரும் அதேவேளை சித்திரைப் புத்தாண்டையும் தமிழர்களின் ஓர் திருநாளாகக் கொண்டாடுவதை மரபாகக் கொண்டிருக்கிறது. பிலவ என்ற பெய... Read more
இலங்கை மலையகத்தில் பல தொழிற்சங்கங்கள் இருந்தாலும் கூட அவை அனைத்து தொழிலாளர் உரிமை தொடர்பாக அக்கறை கொள்ளாது தங்களது சுய நலத்திற்காகவும் அரசியல் லாபத்திற்காகவும் கொண்டு செல்லும் நிலையினையே காண... Read more
*நக்கீரன்* வானத்தை நோக்கி, நிலவை இரசித்து வளமான கற்பனையில் திளைத்த தமிழ்ப் பாலவர்களுக்கு நடுவே, நிலத்தையும் மக்களையும் எண்ணிப் பார்த்து சமுக விடியலுக்காக பூபாளம் புனைந்தவர், பட்டுக்கோட்டை கல... Read more