கனடாவின் பிரதான எதிர்கட்சியான கன்சவேட்டிவ் கட்யானது இலங்கையில் பாரிய மனித உரிமைக்குற்றங்களுக்கு காரணமானவர்கள் மீதான பயணத்தடையை விதிக்குமாறு கனடிய லிபரல் அரசைக் கோரியுள்ளது. கனடாவில் நடைமுறைய... Read more
இலங்கை கடற்பரப்பிற்குள் இந்திய மீனவர்களை அனுமதிப்பதற்கான யோசனையொன்றை இலங்கை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இந்தியாவிடம் முன்வைத்துள்ளார். சில கட்டுப்பாடுகளின் கீழ் இந்திய மீனவர்களை இல... Read more
இராஜாங்க அமைச்சர் கஞ்சன விஜேசேகர. (மன்னார் நிருபர்) (30-03-2021) இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி வந்து மீன் பிடிப்பதற்கான அனுமதிப்பத்திரங்கள் எதனையும் வழங்குவதற்கு அரசாங்கம் என்ற ரீதியிலோ அல்ல... Read more
பிரதமருக்கு மகஜரும் கையளிப்பு. (மன்னார் நிருபர்) (30-03-2021) மன்னார் மாவட்டத்தில் அரசினால் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டங்களுக்கு வழங்கப்பட வேண்டிய மீகுதி நிதி இது வரை வழங்கப்படாத நிலையில்,குறி... Read more
(மன்னார் நிருபர்) (30-03-2021) சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்தின் பிரகாரம் மக்களை மையமாகக் கொண்ட பொருளாதாரத்தை வலுப்படுத்த கடற்தொழில், கைத்தொழிலை மேம்படுத்தும் வகையில் மன்னார் ஓ... Read more
(மன்னார் நிருபர்) (30-03-2021) நுண் நிதி கடனில் இருந்து பெண்களை பாதுகாக்க கோரி இன்று செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக விழிர்ப்புணர்வு போராட்டம் முன்னெ... Read more
தென்னிலங்கையில் லொறிச் சாரதி ஒருவரை மோசமாகத் தாக்கிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் பதவி நீக்கம் செய்யப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டார். தென்னிலங்கையின் பன்னிபிட்டி பகுதியில் லொறி சாரதி ஒருவரை... Read more
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் புதிதாக மேலும் இரண்டு பீடங்களை உருவாக்குவதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சித்த வைத்திய அலகு, இராமநாதன் நுண... Read more
(மன்னார் நிருபர்) (30-03-2021) மன்னார் பேரூந்து தரிப்பிடத்தில் இருந்து இன்று செவ்வாய்க்கிழமை(30) காலை 4.30 மணியளவில் யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இலங்கை அரச போக்கு வரத்துச் சேவைக்கான பேரூந்தில... Read more
மன்னார் நிருபர் (29-03-2021) மன்னார் மாவட்டத்தில் சுற்றுச்சூழல் மற்றும் மக்களுக்கு பாதீப்பை ஏற்படுத்தும் முறையற்ற மணல் அகழ்வுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் மக்களின் தேவைகளின் அடிப்படையில் அ... Read more