142 நாடுகளுக்கு இந்தியாவின் கோவாக்ஸ் தடுப்பு மருந்துகள் விநியோகம்
உலக சுகாதார அமைப்பு, செபி சர்வதேச குழந்தைகள் நல அமைப்பு, காவி உள்ளிட்ட பல சர்வதேச தொண்டு அமைப்புகள் ஒன்று சேர்ந்து நிதி அளித்து கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து திட்டமான கோவாக்ஸ் திட்டத்தை உருவாக்கின. பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகள் பலவற்றிற்கு உதவும் வகையில் இலவசமாக தடுப்பு மருந்துகளை அளிக்க இந்த திட்டம் தொடங்கப்பட்டது. இதனடிப்படையில் வரும் மே மாதத்திற்குள் 142 நாடுகளுக்கு 237 மில்லியன் டோஸ் தடுப்பு மருந்துகளை அனுப்பி வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆஸ்ட்ராசெனேகா மற்றும் இந்தியாவின் சீரம் இன்ஸ்டிடியூட் அதிக அளவில் இதனை தயாரித்து உலக நாடுகளுக்கு விநியோகம் செய்து வருகின்றன. பிப்ரவரி, மார்ச் மாதங்களிலும் ஏப்ரல், மே மாதங்களில் கோவாக்ஸ் தடுப்பு…
Read More