யாழ்ப்பாணத்திலிருந்து நிலாந்தன் எழுதுகின்றார்….. உருத்திரபுரம் சிவன் ஆலயத்துக்கும் ஆபத்தா? தொல்லியல் திணைக்களம் அவ்வாலயச் சூழலில் அகழ்வாராய்ச்சிகளைச் செய்ய முயற்சிப்பதாக செய்திகள் வருக... Read more
மன்னார் நிருபர் (03-02-2021) கிழக்கு மாகாணத்தின் பொத்துவில் பகுதியில் இருந்து பொலிகண்டி வரையில் தமிழர்களின் நடை பவணி இடம் பெற்று வருகின்ற நிலையில் குறித்த பேரணி மன்னார் மாவட்டத்திற்குள் நுழை... Read more
(மன்னார் நிருபர்) 03.02.2021 மன்னார் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மந்தமான செயற்பாட்டை கண்டித்தும் 2018 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட வீட்டுத் திட்டத்துக்கான நிதி விடுவிக்கப்படாமையி... Read more
இலங்கையிலிருந்து கனடாவிற்கு வந்து தங்கள் கல்வியைத் தொடர விரும்பும் மாணவர்களை அவர்களுக்கு கல்விக்கான விசா மற்றும் படித்துக் கொண்டே வேலை செய்யும் Work Permit ஆகியவற்றை வெற்றிகரமாகப் பெற்று அவர... Read more
(மன்னார் நிருபர்) (03-02-2021) சிங்கள மொழியைப் போன்று தமிழ் மொழியும் அரச கரும மொழியாகஉள்ளமையினால் தமிழ் மொழியிலும் தேசிய கீதத்தினைப் பாடுவதற்கு அரசு ஆவன செய்ய வேண்டும் என மன்னார் மாவட்ட பிரஜ... Read more
(மன்னார் நிருபர்) (3-02-2021) மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட அடம்பன் பகுதியில் புதன் கிழமை 3ம் திகதி காலை 11.45 மணியளவில் இடம் பெற்ற விபத்தில் அடம்பன் பிரதேச வைத்தியசாலையில... Read more
(மன்னார் நிருபர்) (03-02-2021) பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான 3 நாள் தொடர் போராட்ட பேரணி இன்று (03) காலை பொலிஸாரின் தடைகளை தாண்டி அம்பாறை – பொத்துவிலில் இருந்து ஆரம்பிக்கப்பட்டுள்ளத... Read more
இலங்கையின் மோசமான மனித உரிமை மீறல்களின் பின்புலத்திலும், போர்க் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான ஒருவரின் கீழ் நாட்டின் இராணுவம் செயல்படும் நிலையிலும், ஐ நா நேரடியாக நாட்டின் இராணுவத்தின் மீது காத்... Read more
-நக்கீரன் மலேசிய தேசியப் பாதுகாப்பு நிதிக்காக இங்குவாழ் தமிழர்கள் அதிக நிதி வழங்க வேண்டும். மலேசியாவுக்கு எழுந்துள்ள ஆபத்தை நீக்குவதிலும் போக்குவதிலும் அதிகமாக பாடுபடவேண்டும் என்று இங்கு வாழ... Read more
தமிழராகப் பிறந்து தமிழ்த் தொண்டாற்றிய எத்தனையோ பெருமக்கள் நெடுந்தமிழ் வரலாறு முழுக்க காணப்படுகின்றனர். ஆனால், வேற்று மண்ணில் தோன்றி தாம் சார்ந்த கிறித்துவ சமயத்தைப் பரப்புவதற்காக தமிழ் மண்ணி... Read more