இலங்கையின் சிவில் நிவாக சேவைகளின் முக்கியப் பொறுப்புகளில் ஏராளமான சிவில் இராணுவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியளிக்கிறது என்று உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச செயற்திட்டத்த... Read more
(மன்னார் நிருபர்) (19-01-2021) மன்னாரில் முதலாவது கொரோனா மரணம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காலை நிகழ்ந்துள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரி... Read more
(மன்னார் நிருபர்) (19-01-2021) மன்னார் மாவட்டத்தில் தற்போது வரை 84 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் தற்போது தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகின்ற... Read more
(மன்னார் நிருபர்) (19-01-2021) மன்னார் மடு பொலிஸ் பிரிவில் உள்ள குஞ்சுக்குளம் பகுதியில் துப்பாக்கி, வெடி மருந்து மற்றும் பன்றி இறைச்சி கொண்டு சென்ற நிலையில் இரண்டு சந்தேக நபர்கள் இன்று செவ்வ... Read more
யாழ். மாவட்டத்தில் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் காணியற்றுள்ள போது தனியாருக்குச் சொந்தமான காணிகளையே இராணுவத்துக்குச் சுவீகரிக்க முயற்சிக்கின்றமை போரால் பாதிக்கப்பட்ட எமது மக்களின் நல... Read more
மன்னார் நிருபர் (19-01-2021) மன்னார் வாக்காளர் இடாப்பிலிருந்து 7727 வாக்காளர்கள் நீக்கப்பட்டமை தொடர்பில், அகில இலங்கைமக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், நேற்... Read more
யாழ். சரவணையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொள்ளுப்பிட்டி 8ம் ஒழுங்கை இல 22ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுப்ரமணியம் பாக்கியம் அவர்கள் 18.01.2021 திங்கட்கிழமை அன்று இறைவனடி எய்தினார். தொடர்ப... Read more
தோற்றம்: 11-04-1943 மறைவு: 18-01-2021 அரியாலையைப் பிறப்பிடமாகவும் கனடாவில் பிரம்டன் நகரை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி ஜெகதாம்பாள் தேவகடாட்சம் அவர்கள் கடந்த 18-01-2021, திங்கட்கிழமையன்று கால... Read more
முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினால் கடந்த கால நிலைமைகளினால் தமது பிள்ளைகளையும் உறவுகளையும் காணாமல் ஆக்கப்பட்ட நிலையில் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட மற்று... Read more