மன்னார் நிருபர்) (30-12-2020) மன்னார் மாவட்டத்தில் அவுஸ்ரேலிய நிறுவனம் ஒன்றினால் மேற்கொள்ளப்பட்ட கனிய மண் ஆய்வு மற்றும் மன்னார் மாவட்டத்தில் குறித்த நிறுவனம் மேற்கொள்ள உள்ள கனிய மண் அகழ்வு த... Read more
(மன்னார் நிருபர்) (30-12-2020) மன்னார் – மாந்தை மேற்கில் கிராம உத்தியோகத்தரின் ஒருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை தொடர்ந்தும் எதிர் வரும் 11 ஆம் திகதி வரை விளக்... Read more
மன்னார் நிருபர் (30-12-2020) அருவியாற்றுப் பாலத்தின் அடியில் சமையல் செய்து வருட இறுதி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை மதியம் ஆற்றில் குளிக்க முற்பட்ட போது சுழிக்குள்... Read more
(மன்னார் நிருபர்) (30-12-2020) மன்னார் மாவட்டத்தில் மண்வாசனை அமைப்பினுடாக தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான பாடசாலை கற்றல் உபகரணங்கள் இன்றைய தினம் புதன் கிழமை (30) காலை மன்னாரில் உள்... Read more
வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று (30) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தில் சர்வதேச நீதியை கோரி இவ் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றதோடு மார... Read more
காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளை மீட்டுத் தாருங்கள் எனக் கோரி காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் யாழில் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர். வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தன் ஆலய பி... Read more
ஒரு மனிதனை யார் கைவிட்டாலும் ஆன்மீகம் கைவிடாது! என்ற உறுதியோடு உங்கள் “ராஜயோகம்” Dr. K. RAM.Ph.D (USA) தொடர்புக்கு: 0091-9840160068, 99404 31377 மேஷம் : அற்புதமான ஆதாயமும் நிச்சயமான நிதியு... Read more
மன்னாரில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம். (மன்னார் நிருபர்) (30-12-2020) நாங்கள் தொலைத்தது விலை மதிக்க முடியாத எமது உறவுகளை.அவர்களை தொலைத்து விட்டு இன்று அவர்களை நாங்கள் தேடிக்... Read more
யாழ்ப்பாணம் மாநகர சபையில் பெரும்பான்மையான அங்கத்தவர்களைக் கொண்டிருந்தும் இன்று புதன்கிழமை காலை நடைபெற்ற மேயர் தெரிவுக்கான போட்டியில் தமிழ்க் காங்கிரஸ் கட்சியிடம் மேயர் பதவியை கைநழுவ விட்ட சம... Read more
எகனடாவிலிருந்து வெளிவரும் ‘உதயன்’ பத்திரிகையானது தனது 25வது வருடத்தில் காலடி எடுத்து வைக்கும் முகமாக 2021 ம் ஆண்டை எதிர்பார்த்து காத்திருக்கும் இந்த வேளையில், தனது வெள்ளி விழா ஆண... Read more