தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் பதவியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஆபிரகாம் சுமந்திரன் விலகியுள்ளார். அதே வேளை தனது அணிசார்பில் பேச்சாளர் பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீ... Read more
வவுனியாவில் காணாமல் போன தனது மகனைத் தேடி வந்த தாய் ஒருவர் சுகயீனம் காரணமாக மரணமடைந்துள்ளார். வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியை சேர்ந்த பெரியசாமி மனோன்மணி (வயது 70 ) என்பவரே இன்றையதினம் மரணமடைந... Read more
கொரோனா அறிகுறிகளுடன் கல்கந்த தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் அனுமதிக்கப்பட்ட பத்து நிமிடங்களில் யக்கலவைச் சேர்ந்த 64 வயது பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த பெண்ணின் மகளுக்கு கொரோனா தொற்று... Read more
யாழ்ப்பாணம் புங்கடுதீவுப் பகுதி மக்கள் வெளியேறாதவாறு முடக்கப்பட்டுள்ளது. அத்துடன் அப்பகுதியில் வசிக்கும் மேலும் 385 இற்கும் மேற்பட்டோர் இன்று சுய தனிமைப்படுத்தப்பட்டனர். நேற்றுமுன்தினம் புங்... Read more
கம்பஹா பொலிஸ் வலயத்துக்கு உட்பட்ட 14 பொலிஸ் பிரிவுகளிலும், நீர்கொழும்பு பொலிஸ் வலயத்துக்கு உட்பட்ட ஜா-எல மற்றும் கந்தான பொலிஸ் பிரிவுகளில் இன்று காலை பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள... Read more
மினுவங்கொட ஆடை தொழிற்சாலை கொரோனா தொற்றாளர்களுடன், தொடர்புபட்டவர்கள் என்ற அடிப்படையில், கிளிநொச்சி மாவட்டத்தில், தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் சோதனை அறிக்கை இன்று... Read more
இலங்கை புங்குடுதீவில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அந்தப் பிரதேசம் முழுமையாக முடக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் அறிவித்துள்ளார் அத்துடன், அங்குள... Read more
ஜெ.பிரஷாந்த் மட்டக்களப்பு மாவட்டத்தில் கால்நடை வளர்ப்பாளர்களின் காணிகளில் அம்பாறை மாவட்டத்தினை சேர்ந்தவர்களை குடியேற்ற மேற்கொள்ளும் முயற்சிகள் எதிர்காலத்தில் இனமுரண்பாடுகளை ஏற்படுத்தும் என ம... Read more
வவுனியாவில் இயங்கிவரும் தனியார் கல்லவி நிலையங்களை மறு அறிவித்தல் வரும் வரை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் சமன் பந்துலசேன தலைமையில் இன்று (புதன்கிழமை) இடம்ப... Read more
ராகமை வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்ற கொரோனா தொற்றாளியான டான் சரத் குமார என்ற முதியவர் கைது செய்யப்பட்டு, மீள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனை பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெர... Read more