உதயன் பிரத்தியேகக் கானொளி இலங்கையில் நிலைகொண்டிருந்த இந்திய அமைதி காக்கும் படைகள் விலக வேண்டும் என்று உண்ணாவிரதம் இருந்து உயிரிழந்த `தியாக தீபம்` திலீபனின் நினைவேந்தல் நிகழ்வில் செய்தியாளர்க... Read more
மன்னார் முருங்கன் ஆரம்ப பாடசாலையின் அதிபரான அருட்சகோதரியை மன்னார் ஆயர் இல்லத்தின் தலையீடு காரணமாக வங்காலை பாடசாலைக்கு மன்னார் வலயகல்வி பணிப்பாளரினால் திடீர் என இடமாற்றம் செய்துள்ளமையினை கண்ட... Read more
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக முன்னாள் வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்தியகலாநிதி ப.சத்தியலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் பொதுச் செயலாளராக செயற்பட்டு வந்த முன... Read more
கதிரோட்டம் 02-10-2020 கொரோனா தொற்றும் ஆரம்பமான மாதங்களில் மிகவும் கவனத்துடன் நடந்துகொண்ட உலகின் மக்களில் பெரும்பாலானவர்கள் தங்களை நோக்கி வந்த பேராபத்து கட்டத்தை தவிர்த்துக் கொண்ட... Read more
மறைந்த பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியத்தின் வணக்க நிகழ்வு நேற்று வியாழக்கிழமையன்று கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய பாராளுமன்ற... Read more