- கிறிஸ்தவ ராகுல் கிறிஸ்தவர்களின் ஓட்டுக்களை வெல்லுவாரா?
- மம்தாவால எலக்ட்ரிக் ஸ்கோவ்ட்டரும் ஓட்ட முடியல பாவம் !!
- தடுப்பூசி போட்டுக்கொள்வதில் முன்மாதிரியாக திகழ்ந்த மோடி
- ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!
- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே

விடுதலைப்புலிகளின் நீர்மூழ்கி கப்பல்கள் இரண்டு முள்ளிவாய்க்காலப்; பகுதியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
விடுதலைப்புலிகளின் நீர்மூழ்கி கப்பல்களான இரண்டு மிதப்பிகள் முள்ளிவா ய்க்கால் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.இந்த நீர்மூழ்கி கப்பல் விடுதலைப் புலிக ளின் தாயாரிப்பில் உருவாகியதாக குறிப்பிட ப்படுகின்றது.விடுதலைப் புலிகளின் அங்கையற் கண்ணி நீர்மூழ்கி கப்பல் கடலில் மூழ்கிசெல்லும் சந்த ர்ப்பத்தில் அதனுடைய மேற்பகுதி கடல்மட்ட த்துடன் காணப்படும் என்று கூறப்படுகின்றது.கடற்கரும்புலிகள் தமது இலக்கு நோக்கி நகரும்போது எதிர்ப்படைக்கு அது தெரியாத வகையில் இருப்பதற்காக அவர்கள் இவ் வாறு பயன்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படு கின்றது.இறுதி யுத்தம் நடைபெற்று எட்டுவருட ங் கள் கடந்த நிலையிலும் விடுதலைப் புலிக ளின் தயாரிப்பில் உருவாகிய போர்த்தள பாடங்களை புதுமாத்தளன் பகுதியில் இரா ணுவத்தினர் தற்பொழுதும் காட்சிப்படுத்தியு ள்ளமை குறிப்பிடத்தக்கது.