- உருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு
- எல்லையில் சீன வீரர்களை அடித்து விரட்டிய இந்திய ராணுவம் !!
- அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு கவுதம் காம்பீர் ரூ.1 கோடி நன்கொடை
- ஆஸ்திரியாவில் தொடரை வென்ற இந்திய அணி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது
- ஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன்? - ராகுலுக்கு நட்டா கேள்வி

மொன்றியால் “அகரம்”தமிழ் வானொலிநிலையஅதிபர் ரஞ்சினியின் தந்தையார் இராமலிங்கம் பாலசுப்பிரமணியம் காலமானார்
யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், அளவெட்டியையும் பின்னர் கனடா மொன்றியாலையும் வதிவிடமாகவும் கொண்ட இராமலிங்கம் பாலசுப்பிரமணியம் அவர்கள் 17-04-2017 திங்கட்கிழமை அன்று சிவனடிசேர்ந்தார்.
அன்னார்,காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் நாகம்மாதம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சீமான் நாகலிங்கம் செல்லாச்சிதம்பதிகளின் அன்பு மருமகனும், ரஞ்சினி (அகரம் தமிழ் வானொலி- மொன்றியால்), அவர்களின் அன்புத் தந்தையாரும் ரஞ்சன்(அகரம் தமிழ் வானொலி-மொன்றியால்),அவர்களின் அன்பு மாமனாரும் ஆவார். அன்னாரின் மறைவையொட்டிகனடாஉதயன் நிறுவனம் குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றது. மேலதிக விபரங்களுக்கு :-
ரஞ்சன், ரஞ்சினி14388766527