- நடிகர் மிதுன் சக்ரவர்த்தி கோல்கட்டாவில் மாநில தலைவர் திலீப் கோஷ் தலைமையில் பா.ஜ.,வில் இணைந்தார்
- நாங்க ஆட்சிக்கு வந்தால் ரௌடியிசமே இருக்கது : தி மு க ஸ்டாலின் தமாஷ் !!
- 142 நாடுகளுக்கு இந்தியாவின் கோவாக்ஸ் தடுப்பு மருந்துகள் விநியோகம்
- இலங்கை சென்றுள்ள இந்திய விமானப்படை விமானங்கள் !!
- கிறிஸ்தவ ராகுல் கிறிஸ்தவர்களின் ஓட்டுக்களை வெல்லுவாரா?

முதல்வர் இபிஎஸ் & துணை முதல்வர் ஓபிஎஸ் ஜெயலலிதாவின் வீர பிள்ளைகள் – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
முதல்வர் இபிஎஸ் மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ், ஜெயலலிதாவின் வீர பிள்ளைகள் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.
திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோவிலில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சாமி தரிசனம் செய்தார். பின்னர், நிருபர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் வெற்றிடம் ஏதும் இல்லை. ஜெயலலிதாவின் வீர பிள்ளைகளான முதல்வர் இபிஎஸ், துணை முதல்வர் ஓபிஎஸ் அந்த வெற்றிடத்தை நிரப்பிவிட்டனர்.
சசிகலா அதிமுக.,வுடன் இணைவது குறித்து முதல்வர் தான் முடிவு செய்ய வேண்டும். அந்த முடிவு எதுவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்வோம். இவ்வாறு அவர் கூறினார்.