- கிறிஸ்தவ ராகுல் கிறிஸ்தவர்களின் ஓட்டுக்களை வெல்லுவாரா?
- மம்தாவால எலக்ட்ரிக் ஸ்கோவ்ட்டரும் ஓட்ட முடியல பாவம் !!
- தடுப்பூசி போட்டுக்கொள்வதில் முன்மாதிரியாக திகழ்ந்த மோடி
- ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!
- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே

பிரமோஸ்க்கு போட்டியாக அதிவேக ஏவுகணை
பிரமோஸ்க்கு போட்டியாக சீனா தயாரித்துள்ள அதிவேக ஏவுகணையை பாகிஸ்தானுக்கு விற்கவுள்ளது.
அண்டை நாடான சீனாவில் உள்ள, சுரங்கத் தொழிலில் ஈடுபட்டுள்ள,”ஹோங்க்டா’ என்ற நிறுவனம், அதிக வேகமாக பயணிக்கக் கூடிய ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. சுரங்க வெடி பொருள்கள், ராணுவத் தளவாடங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள இந்த நிறுவனம், முதல் முறையாக, ஏவுகணையை தயாரித்துள்ளது.
இந்தியாவில் தயாரிக்கும் பிரமோஸ் ஏவுகணைக்கு இணையானதாகக் கூறப்படும் இந்த ஏவுகணைகளை, பாகிஸ்தானுக்கு விற்க, சீனா திட்டமிட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.