- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே
- ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்
- திடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்
- ம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை
- தமிழகத்தில், பா.ஜ.,வுக்கு ஆதரவாக தீவிர பிரசாரம் செய்யும் ஏகத்துவ ஜமாஅத் என்ற அமைப்பின் நிறுவனர் இப்ராஹிம்

பலாத்கார வழக்கில் 2 பாதிரியார்கள் சரண்
கேரளாவில் பாலியல் பலாத்கார வழக்கில் தொடர்புடைய 2 பாதிரியார்கள் திருவெள்ளா கோர்ட்டில் சரண் அடைந்தனர். பாவமன்னிப்பு கேட்க வந்த திருமணமான பெண்ணை பல ஆண்டுகளாக மிரட்டி கற்பழித்து வந்த பாதிரியார்கள் ஆபிரகாம் வர்கீஸ், ஜெய்ஸ் ஜார்ஜ், ஜாப் மாத்யூ, ஜான் மாத்யூ ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இதில் ஜாப் மாத்யூ, ஜான் மாத்யூ கைதாகி தற்போது ஜாமினில் உள்ளனர். ஆபிரகாம் வர்கீஸ், ஜெய்ஸ் ஜார்ஜ் முன்ஜாமின் கேட்டிருந்தனர். ஆனால் சுப்ரீம் கோர்ட்டில் மனு தள்ளுபடியானது. இதனையடுத்து அவர்கள் சரண்அடைய கோர்ட் உத்தரவிட்டிருந்தது.
இதனையடுத்து கேரள மாநிலம் திருவெள்ளா கோர்ட்டில் பாதிரியார் ஆபிரகாம் வர்கீசும், பாதிரியார் ஜெய்ஸ் ஜார்ஜ் கொல்லம் குற்றப்பிரிவு போலீசிலும் சரண் அடைந்தனர்.