- தமிழகத்துக்கு நன்றி தெரிவித்து செஸ் வீரர்கள் நெகிழ்ச்சியுடன் பிரியாவிடை
- மாஜி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பங்களாவில் புலனாய்வு அதிகாரிகள் ரெய்டு ஏன் ?
- 5வது நாளாக தொடரும் போர் பயிற்சி : தைவான் ஜலசந்தியில் சீனா அடாவடி
- எடப்பாடி பழனிசாமி தமிழகத்தின் ராஜபக்சே போல் செயல்படுகிறார் - டிடிவி தினகாரன் பேட்டி
- இந்தியா செய்தி குரங்கு அம்மை தடுப்பு: நிபுணர்கள் ஆய்வு

பரவிப்பாஞ்சான் உண்ணாவிரதம் கைவிடப்பட்டது! .
விஜயகலா மகேஸ்வரனின் உறுதிமொழியையடுத்து பரவிப்பாஞ்சான் உண்ணாவிரதம்கைவிடப்பட்டது.
தங்களுடைய அனைத்துக் காணிகளும் விடுவிக்கப்பட வேண்டும் எனும் கோரிக்கையைமுன்வைத்து உண்ணாவிரத பேராட்டத்தில் ஈடுபட்டு வந்து பரவிபாஞ்சான் மக்களுக்குஇராஜாங்க அமைச்சா் விஜயகலா மகேஸ்வரன் மூன்று மாத்திற்குள் காணியைமீளப்பெற்றுத் தருவதாக உறுதிமொழி வழங்கியதனை தொடா்ந்து உண்ணாவிரத போராட்டம்கைவிடப்பட்டுள்ளது.
இது தொடா்பில் மேலும் தெரியவருவதாவது,