- அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு கவுதம் காம்பீர் ரூ.1 கோடி நன்கொடை
- ஆஸ்திரியாவில் தொடரை வென்ற இந்திய அணி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது
- ஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன்? - ராகுலுக்கு நட்டா கேள்வி
- சசிகலா என்னை முதல்வர் ஆக்கவில்லை - முதல்வர் இ.பி.எஸ்
- ராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை
Posted on by netultim2

தெய்வத்திரு. நல்லதம்பி மனோன்மணி அம்மை
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி
புன்னாலைக்கட்டுவன் புகழுரின் திருமகளாம்
மண்மகள்போல் பொறுமை காத்து
கண்மலர்போல் உறவுகளை அரவணைத்து
புன்முறுவல் புதுமலர்ச்சி முகம் காட்டி
எண்ணளவில் அகவை எண்பது மேல் கண்டு
சொன்ன தமிழ் வள்ளுவ இல் நெறியில்
மண் பெருமை காத்து மனையறம் சிறக்க
தலைவனை வணங்கி வாழ்ந்து வந்த தமிழ் மகளால்
குலம் விளங்க வந்த வாரிசுகளை மடியிலிருத்தி
பாலூட்டி சீராட்டி பாட்டுடனே தமிழூட்டி
வளர்த்தெடுத்துப் பேரர் பூட்டிகளையும்
பெரும் சொத்தாய் பேணி வளர்த்தெடுத்துப்
பூரண வாழ்வு கண்ட மாதரசி மனோன்மணி
அம்மை தெய்வமான நாளின்று!
அனைவரும் ஒன்றிணைந்து அம்மாவின் திருவுருவை
இதயத்தில் பூஜித்து பணிகள் செய்வோம்.
இனிய நல் பணிகள் செய்வோம்!
பிள்ளைகள், மருமக்கள்,
பேரர், பூட்டிகள்,
சகோதரன், உறவினர்கள்.