Posted on by netultim2

திருவாளர் தம்பு இரத்தினசிங்கம்
31ம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும்
அன்னாரின் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையும் மதிய போசனமும் எதிர்வரும் ஆவணிமாதம் 19ம் திகதி சனிக்கிழமை (19.08.2017) 635 ஆனைடநகநைடன சழயன இல் அமைந்துள்ள ஐயப்பன் கோவில் மண்டபத்தில் நடைபெறவுள்ளதால் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் இந்நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்