- ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!
- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே
- ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்
- திடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்
- ம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை

தமிழகத்தை சேர்ந்தவர் சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக நியமனம்
சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக தமிழகத்தைச் சேர்ந்தவர் உள்பட 4 புதிய நீதிபதிகளை நியமித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார்.இது தொடர்பாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பிறப்பித்துள்ள உத்தரவில்,தமிழகத்தைச் சேர்ந்த இமாச்சல பிரதேச ஐகோர்ட் தலைமை நீதிபதி ராமசுப்ரமணியன், ராஜஸ்தான் ஐகோர்ட் தலைமை நீதிபதி ஸ்ரீபதி ரவீந்திரபட், கேரள ஐகோர்ட் தலைமை நீதிபதி ரிஷிகேஷ் ராய், பஞ்சாப் மற்றும் ஹரியானா ஐகோர்ட் தலைமை நீதிபதி கிருஷ்ணா முராரி ஆகியோரை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக ஜனாதிபதி பதவி உயர்வு தந்து ஒப்புதல் அளித்தார்.