- சசிகலா என்னை முதல்வர் ஆக்கவில்லை - முதல்வர் இ.பி.எஸ்
- ராமர் கோவிலுக்கு ஜனாதிபதி ரூ.5 லட்சம் நன்கொடை
- ‛மாடர்னா' கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட கமலா ஹாரிஸ்
- கொரோனா காரணமாக 2021 இந்திய குடியரசு தின விழாவை மிக எளிமையாக கொண்டாட முடிவு !!
- காலிஸ்தான் பயங்கரவாதிக்கு மேல்சபையில் இடமளிக்க பிரிட்டன் தொழிலாளர் கட்சி மறுப்பு !!

ஜல்லிக்கட்டுக்கு மலேசியாவிலும் ஆதரவு.
மலேசியா-
– ஜல்லிக்கட்டு விவகாரத்தில், தமிழ்நாடு முழுவதும் 4-வது நாளாக போராட்டம் நடைபெற்று வரும் வேளையில், மலேசியாவில் வாழும் தமிழர்களும் அதற்கு தங்களது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.
இன்று காலை சுமார் 100-க்கும் மேற்பட்ட தமிழர்கள் பத்துமலை ஆலயத்தின் முன்பு கூடி, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
மேலும், வரும் சனிக்கிழமை கோலாலம்பூரில் இந்தியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான பிரிக்பீல்ட்சில் மிகப் பெரிய அளவில் ஒன்று கூடும் நிகழ்வு நடைபெறவுள்ளது.