- ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!
- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே
- ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்
- திடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்
- ம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை

ஜனநாயகத்தில் ‘டீ’ விற்பவர் மக்கள் பிரதிநிதியாக முடியும்: மோடி
பிரி்ட்டன் வாழ் இந்தியர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். அரசுமுறைப்பயணமாக பிரிட்டன் சென்றுள்ள பிரதமர் அந்நாட்டு பிரதமர் தெரசா மே உள்ளிட்டோரை சந்தித்தார். பின்னர் ” பாரத் கீ பாத், சாப்கே சாப்” என்ற தலைப்பில் பிரிட்டன் வாழ் இந்தியர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி வெஸ்ட்மின்ஸ்டர் நகரில் சென்ட்ரல் ஹாலில் நடந்தது. இதில் மோடி கலந்து கொண்டுஅவர்களுடன் கலந்துரையாடினார்.
மோடி பேசியதாவது;
இந்தியா தனியாக வளர்ச்சி அடைந்து வருகிறது. ஜனநாயகத்தில் மக்கள் கடவுளுக்கு சமமானவர்கள். ஜனநாயகத்தில் டீ விற்பவர் கூட மக்கள் பிரதிநிதியாக முடியும்: பொறுமை என்பது ஒரு கெட்ட விஷயம் அல்ல