- விடுதலைப் புலிகள் சீருடையில் யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் மணிவண்ணன் கைது !!
- நடிகர் செந்திலுக்கு கொரோனா- தனியார் மருத்துவமனையில் அனுமதி
- ஹிந்து சந்நியாசியின் தலையை வெட்டிவர இஸ்லாமியர்களின் பத்வா - உ.பி.யில் கொடூரம் !!
- கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் இருமுடி ஏந்தி சபரிமலையில் தரிசனம்
- ‛ஸ்புட்னிக் வி' தடுப்பூசியை பயன்படுத்த நிபுணர் குழு பரிந்துரை

” ஓசி சோறு ” தி.க வீரமணி மற்றும் அவரது குழுவும் சூரிய கிரஹணத்தில் விருந்து சாப்பிட்டனர்
மானமிகு தமிழினத் தலைவர் ” ஓசி சோறு ” தி.க வீரமணி, இதே போல, ரம்ஜான் மாதத்தில் பிறை வந்த பின்பே உண்ண வேண்டும் எனும் நம்பிக்கையையும் எதிர்த்து, பிறை வரும் முன்பே மசூதி எதிரில் உணவு உண்பர் என தெரிவித்துக்கொண்டு..
தமிழக மக்கள் ” ஓசி சோறு ” தி.க வீரமணிக்கு கேள்வி !! உன் வீராப்பு இந்துக்ளிடம் மட்டும்தானா அல்லது இஸ்லாமியரின் ரமதான்போதும் பிறைக்குமுன் மசூதி எதிரில் உதகர்ந்து ஓசி சோறு தின்று வீரத்தை காட்டுவாயா ஏமாற்றுக்காரனே ?
பதில் அழிப்பரா அல்லது எப்போதும்போல் ஓடி பதுங்குவாரா என்பதை பொறுத்துதான் பார்க்கவேண்டும் .