- கிரிமியாவில் உள்ள ரஷிய ராணுவ வெடிமருந்து கிடங்கில் வெடிவிபத்து - 2000 பேர் வெளியேற்றம்; ரெயில் சேவை பாதிப்பு!
- எழுத்தாளர் சல்மான் ருஷ்டி உடல்நிலை முன்னேற்றம்
- டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றினார் பிரதமர் மோடி...!
- தமிழகத்துக்கு நன்றி தெரிவித்து செஸ் வீரர்கள் நெகிழ்ச்சியுடன் பிரியாவிடை
- மாஜி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பங்களாவில் புலனாய்வு அதிகாரிகள் ரெய்டு ஏன் ?

இலங்கைக்கு தப்பி வந்துள்ள மாலைதீவு ஊடகவியலாளர்!
அல்ஜசீரா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி ஒன்றின் பின்னர் மாலைதீவு பொலிஸாரால் அந்நாட்டின் ஊடக நிறுவனங்கள் பாரிய அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாலைதீவின் தற்போதைய ஜனாதிபதி அப்துல்லா யமீனால் முன்னெடுக்கப்பட்டு வரும்ஊழல்கள் தொடர்பாக இந்நிகழ்ச்சி அமைந்திருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாலைதீவின் ‘இன்டிபென்டன்ட்’ பத்திரிகையின் ஆசிரியர் சகீனா ரஸீட் உள்ளிட்டஅரசுக்கு எதிரான அரசியல் கட்சிகளை சேர்ந்த பிரபலங்கள் குறித்த தொலைக்காட்சியின் நேர்காணலில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.