- ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!
- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே
- ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்
- திடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்
- ம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை
Posted on by netultim2

அமரர். சின்னத்தம்பி இராசையா (தமிழீழம் சுண்ணாகம், மொன்றியல்)
2ம் ஆண்டு நினைவஞ்சலி
வந்தனை செய்திடுவார்!
கழனிவாழ் உழவரின்
வாழ்வதனைச் சிறப்பிப்பார்!
வளமான மண்ணுக்கு
முன்னவனாய் வாழ்ந்த
உழைப்பாளர் திலகமெனும்
சுண்ணாகத் தமிழூரின்
இனமானத் தமிழ்ப்பெரியார்
அமரர். இராசையா புகழ்வாழ்க!