Posted on by netultim2

அமரர் இமெல்ட ராணி சேவியர்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
முகமும் நினைவுகளும் எங்களின் மனதில்
என்றும் அழியா கோலமாய் வாட்டுதம்மா…
எல்லோர் மனதிலும் என்றும் அணையாத சுடராய்
வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் அம்மா!
பிள்ளைகள் தான் உலகம்
என்று வாழ்ந்தாயே அம்மா
தனியாளாய் நின்று எம்மை வளர்த்தாயே
எம்மை அழவிட்டு சென்றதேனோ?
கலங்கி நிற்கும் எமக்கு ஆறுதல் கூற
தூக்கம் கலைந்து எழுந்து வாம்மா…
தகவல்: குடும்பத்தினர்