- ஹரித்வார் கும்பமேளாவில் எங்களுடன் கங்கா ஆர்த்தி - பூஜை - பிரார்த்தனைகளில் நீங்களும் இனைந்து அருள் பெறலாம் !!
- ரெயில்களில் கூட்டம் சேர்வதை தடுக்கவும், கொரோனா பரவலை தடுக்கவும் கட்டணம் உயர்வு - இந்திய ரெயில்வே
- ஸ்டாலினுக்கு எதிராக அண்ணாமலை & உதயநிதிக்கு எதிராக குஷ்பு - பா.ஜ.பா வின் பயங்கர திட்டம்
- திடீரென காணாமல் போன கிம் ஜாங் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்
- ம.பி.,பஞ்சாபில் மீண்டும் வரும் கொரோனா: பொதுக் கூட்டங்களுக்கு தடை
Posted on by netultim2

அமரத்துவமாது. திருமதி. நவநீதம் சண்முகலிங்கம் (செல்வதி)
12ம் ஆண்டு நினைவஞ்சலி
திதி: 21-07-2017
கலங்குது நெஞ்சங்கள் இங்கு
பிரிந்தது நீங்கள் இல்லை அம்மாவே!
எங்கள் உயிரல்லவோ அம்மா
ஆயிரம் நிலவொளியாய் அன்பைப் பொழிந்த அம்மாவே!
கடலலையாய் பாசம் தந்த அம்மாவே!
எம்மைவிட்டு நீங்கள் போகவில்லை – என்றும்
எம் உயிரோடும் உணர்வோடும் வாழ்கிறீர்கள்
அன்பால் எமையணைத்து அமுதமொழி பேசி
இன்பமாய் வாழ வைத்து இனிய முகம் மலர்ந்து
வன்சொல் அறியாது வாழ்ந்த அம்மாவே!
ஆண்டுகள் பல சென்றாலும் அம்மாவின் பாசமுகம்
உங்கள் நினைவால் வாடும் அன்புக் கணவர், மக்கள், மருமக்கள் பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்
தகவல்