- உருமாறிய கொரோனா அச்சுறுத்தல்; இங்கிலாந்தில் ஜூலை 17 வரை ஊரடங்கு நீட்டிப்பு
- எல்லையில் சீன வீரர்களை அடித்து விரட்டிய இந்திய ராணுவம் !!
- அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகளுக்கு கவுதம் காம்பீர் ரூ.1 கோடி நன்கொடை
- ஆஸ்திரியாவில் தொடரை வென்ற இந்திய அணி இவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்தது
- ஜல்லிக்கட்டை தடை செய்து தமிழ் கலாசாரத்தை அவமதித்தது ஏன்? - ராகுலுக்கு நட்டா கேள்வி
Posted on by netultim2

அமரத்துவமாது தவமணி ஜெயராசா
31ம் நாள் நினைவஞ்லியும் நன்றி நவிலலும்
யாழ்பாணம் இணுவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட திருமதி. தவமணி ஜெயராசா அவர்கள் அமரத்துவம் அடைந்த செய்தி அறிந்து எம்மிடம் நேரில் வந்தும், தொலைபேசி மூலமும் ஆறுதல் தந்த அனைத்து அன்புள்ளங்களுக்கும், அமரரின் இறுதிக்கிரியைகளின் போது திருமுறைகள் ஓதிய கனடா இந்து சமயப்பேரவைப் பெரியார்களுக்கும், அஞ்சலி உரைகள் நிகழ்த்தியும், அஞ்சலிப்பிரசுரங்கள் விநியோகித்தும், மலர்வளையங்கள் சார்த்தியும் துயர் பகிர்ந்த அனைவருக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பில் மனங்கனி;ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம். மேலும் 04-12-2016 ஞாயிற்றுக்கிழமை 3300 McNicoll Ave ல் அமைந்துள்ள Baba Banqut Hall ல் நிகழவிருக்கும் அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலியில் தவறாது பங்குபற்றுவதோடு, மதியபோசன விருந்திலும் கலந்து சிறப்பிக்குமாறு அனைத்து அன்புள்ளங்களையும் பணிவன்போடு வேண்டுகின்றோம்.